Vizhiyile Vizhiyile |
---|
விழியிலே விழியிலே
பெண் தேடி
விழுந்ததே விழுந்ததே
என் நாடி
இரவிலே இரவிலே
விண் தாண்டி
இணைந்ததே இணைந்ததே
கண் தீண்டி
பொன் மாலையில்
நீ தேன் கானமோ
என் நெஞ்சோரமாய் சுமந்தேன்
உன் கார் கூந்தலில்
என் கார் காலமோ
என் கை ரேகையில்
நுழைந்தாய் பிறையே
விழியிலே விழியிலே
பெண் தேடி
விழுந்ததே விழுந்ததே
என் நாடி
இரவிலே இரவிலே
விண் தாண்டி
இணைந்ததே இணைந்ததே
கண் தீண்டி
எழுந்தாயோ எழுத்தாக
கவிபாடும் இசையாக
கலந்தாயே நெஞ்சுக்குள்
இனியாவும் ஆனந்தம்
இளைப்பாரும் மனம் ஒன்று
இடம் மாறி உன்னை தேட
மனம் என்னும் கூட்டுக்குள்
மடிந்தாலே பேரின்பம்
செவ்வானமே சங்கீதம் பாடு
செந்தூரமே உன் எண்ணம் கூறு
வெண்மேகமே என் மீது தூறு
கைகோர்க்கவே துணையாக வா
தனன்னா தனன்னா
தா னா னா
தனன்னா தனன்னா
தா னா னா
தா நன்னன் னா
தந்தனன் நன்னன் னா
தன தா நன்னன் னா
தா னா னா னா
தா நாணன் னா
தான நாணன் நாந்தான னா
தா னா னா னா
நன நா ன னா னா னா