Vizhiyorathu Kanavum |
---|
விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே விடியும்
என்ற பொழுதில் வந்து இருள்
மூடிடுதே
கதை போல் வந்த
உறவு இடையில் இந்த
பிரிவு இசை கூடிய கவிதை
அதன் ஒளி தீர்ந்ததும் ஏனோ
விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே விடியும்
என்ற பொழுதில் வந்து இருள்
மூடிடுதே
விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆஆஆ
ஆஹா ஆஆ
ஆஆஆஆ ஆ
ஆஹா ஆஆ
ஆஆஆஆ ஆ
ஆஹா ஹா ஹா ஆஆ
ஒரு ஓவிய கவிதை
கண்ணீரிலே நனையும் ஒரு
காவிய கனவை தினமும்
மனம் நினைக்கும்
இரு காதலர் நடத்தும்
தனிமை பயணம் ஒரு பாதை
இருந்தும் அதில் பிரிவென்பது
ஏனோ
விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே விடியும்
என்ற பொழுதில் வந்து இருள்
மூடிடுதே
கதை போல் வந்த
உறவு இடையில் இந்த
பிரிவு இசை கூடிய கவிதை
அதன் ஒளி தீர்ந்ததும் ஏனோ