Yaadhum Oorae |
---|
ஓ யாதும்
ஊரே யாவரும்
கேளீர் தீதும் நன்றும்
பிறர்தர வாரா
ஓ நோதலும்
தனித்தலும் அவற்றோர்
அண்ணா சாதலும் புதுவது
அன்றே வாழ்தல்
ஓ ஓ இனிது
என மகிழ்ந்தன்றும்
இலமே முனிவின்
இன்னது என்றாலும்
இலமே
மின்னோடு
வானம் தன்துளி
தலையீ யானது
யானது யானது
ஹே
கல் பொறுத்து
மிரன்கு மல்லல்
பெரியாற்று நீர்வழி
பாடுவோம் புனைபோல்
ஆருயிர்
முறை வழி
பாடுவோம் என்பது
திறவோர் காட்சியில்
தெளிந்தனம் நம் நம் நம்
ஓ ஆகலின்
மாட்சியின் பெரியோரை
வியத்தலும் இலமே ஓ
ஓ ஓ சிறியோரை இகழ்தல்
அதினும் இலமே இலமே
ஓ ஹோ யாதும்
ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர்தர
வாரா
ஓ நோதலும்
தனித்தலும் அவற்றோர்
அண்ணா சாதலும் புதுவது
அன்றே வாழ்தல்
அன்றே
வாழ்தல் அன்றே
வாழ்தல் அன்றே
வாழ்தல் அன்றே
வாழ்தல்
கல் பொறுத்து
மிரன்கு மல்லல்
பெரியாற்று நீர்வழி
பாடுவோம் புனைபோல்
ஆருயிர்
முறை வழி
பாடுவோம் என்பது
திறவோர் காட்சியில்
தெளிந்தனம் நம் நம் நம்
ஓ யாதும்
ஊரே யாவரும்
கேளீர் தீதும் நன்றும்
பிறர்தர வாரா