Yaar |
---|
யார் நீ யாரடா
யார் நான் யாரடா
இன்பத்தின்
பிம்பத்தின் வண்ணங்களா
அன்பென்னும் விண் ஒன்றை
பின் நின்று பின்னும்
எண்ணங்களா
யார் நான் யாரடா
என் கண்ணில்
மின்னல்கள் உன் கண்ணிலே
நீ கொண்ட இன்னல்கள்
ஏந்திக்கொண்டேனே
நான் என்னிலே
இதயம் உன் சிறு
இதயம் அன்புகள் பூக்கின்ற
பிருந்தாவனம் பூத்திடும்
பொழுது வாசனை எனது
என் புது மூச்சுக்கு நீ காரணம்
அன்பின்றியே
இங்கே தெய்வங்களை
யார் போற்றுவார்
அன்பின்றியே இங்கே
காயங்களை யார்
ஆற்றுவார்
யார் நீ யாரடா
யார் நான் யாரடா
இன்பத்தின்
பிம்பத்தின் வண்ணங்களா
அன்பென்னும் விண் ஒன்றை
பின் நின்று பின்னும்
எண்ணங்களா
யார் நான் யாரடா
என் கண்ணில்
மின்னல்கள் உன் கண்ணிலே
நீ கொண்ட இன்னல்கள்
ஏந்திக்கொண்டேனே
நான் என்னிலே