Yaar Azhaithadho |
---|
யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே
தனிமையில் நான் துயில
யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே
தனிமையில் நான் துயிலயார்ஆஅஆஆ
ஆடை கொண்டாடும் தாமரை
ஆஅஆஆஆ
ஆடை கொண்டாடும் தாமரை
குளிர் வாடை தொடாமல் தவிப்பதோ
ஒரு மனம் பனியென உருகிடும்
பறவைகளும் உறங்குகின்ற நடு இரவில்
யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே
தனிமையில் நான் துயில
யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே
நான் குளிச்ச மஞ்சளுக்கும்
நான் சூடும் மல்லிகைக்கும்
நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ
அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ
நான் குளிச்ச மஞ்சளுக்கும்
நான் சூடும் மல்லிகைக்கும்
நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ
அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ
நிலவிருக்குது அம்மாடி
ஸரிஸரிகா ஸரிஸரிகா
அனலடிக்குது என் மேனி
ஸரிஸரிகா ஸரிஸரிகா
காமன் தொடுக்கின்ற பாணம் விழுந்தது
கன்னிப் பொண்ணு என் நெஞ்சோடு
காதல் வளர்த்திட காலம் பொறந்தது
உனக்கென துடிக்கிது தவிக்குது
நான் குளிச்ச மஞ்சளுக்கும்
நான் சூடும் மல்லிகைக்கும்
நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ
அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ
நான் குளிச்ச மஞ்சளுக்கும்
நான் சூடும் மல்லிகைக்கும்
நாள் முழுக்க வீசுகின்ற வாசமில்லையோ
அட என் தோளணைக்க மாமனுக்கு பாசமில்லையோ
ஊரும் உறவும் கண்மூடும் நேரம்
ஓஒஓஓஒஒ
ஊதக் காத்தும் சூடாக மாறும்
தவிக்க விடாதே மாமா
ராவாப் பகலா நான் ஒரு மாதிரி
காரணம் நீதான் மாமா
ராசா நெனப்பில் ராணியும் இருக்க
காத்திட வைக்கலாமா
ஆச வச்சு நெருங்கிடலாமா
மாமா
ஆளுக்கொண்ணு வழங்கிடலாமா
மாமா
ஆன மட்டும் மயங்கிடலாமா
மாமா
ஹோய் மாமா ஹோய் மாமா
ஹோய்ய்யா
ஆஹூங் ஆஹூங் ஆஹூங் ஆஹூங்ஆவோ
பலே பலே பலே பலே பலே
அஹ் அஹ் அஹ் அஹ் அஹ் அஹ்ஹோய்ய்யா