Yaar Azhaithathu Kanavu Raniya |
---|
ஹஆஅஆஅஆஅ
ஹாஆஆஆஆஆஅஹா
ஹஆஅஆஅஆஅ
ஹாஆஆஆஆஆஅஹா
யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
தித்தித்தை கிடதை திமிதை தக
தித்தித்தை கிடதை திமிதை தக
ஆஅஆ ஆ ஆ
ஹாஆஅஆஅஆஆஅஆஅ
தித்தித்தை கிடதை திமிதை தக
தித்தித்தை கிடதை திமிதை தக
தகதிமி தகஜணு தகதிமி தகஜணு
தகதிமி தகஜணு தகதிமி தகஜணு
தோம் தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட
தகிட தகிட தகிட தகிட தகதிமி
ஆனந்த மங்கை
தஸநிப தஸநிப மநிமநி மா
ஆகாய கங்கை
ஆ ஆ ஆ ஆ
சலங்கை என்னிடம் ஜதி பாடுது
கக ஸநிஸா
அதனால் என் மனம் சுதி சேருது
ஸநிதநி
ஆகாயம் வரைக்கும் என் உள்ளம் பறக்கும்
ஆகாயம் வரைக்கும் என் உள்ளம் பறக்கும்
சலங்கை அது குலுங்கியதே
நவரசங்களும் இவள் வசம் இலவசம்
அட யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
மகஸா
ஆஆஆ
ஸநிதமக மகஸா
ஆஆ ஆ
தஸநிதம தநிஸா
ஆ ஆ ஆ
மதநி
ஆ ஆ ஆ
ஸாநி தநிஸக மாக ஸகமக
நித ஸநிதமக தமக ஸகமதநி}
{ஆ ஆ ஆ ஆ
தக்க தகிட தக்க திமித தக்க திமித
நீ வந்த பின்னே
ஆஆஆ ஆ ஆ ஆ
ஆனந்தம் பெண்ணே
தஸநிஸ தஸநிஸ தநிதநி மா
சதுரங்க நாட்டியம் நடந்தால் என்ன
ஆ ஆ
சலங்கையின் ஓசையில் விடிந்தால் என்ன
ஆ ஆ
நான் என்னை மறந்தேன்
உன்னோடு கரைந்தேன்
நான் என்னை மறந்தேன்
உன்னோடு கரைந்தேன்
கலைமகளே திருமகளே
விழி அசைந்தது உயிர் வரை அசைந்தது
யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா