Yaar Indha Saalai Oram

Yaar Indha Saalai Oram Song Lyrics In English


யாா் இந்த சாலை ஓரம்
பூக்கள் வைத்தது காற்றில்
எங்கெங்கும் வாசம் வீசுது

யாா் எந்தன் வாா்த்தைமீது
மௌனம் வைத்தது இன்று
பேசாமல் கண்கள் பேசுது

நகராமல் இந்த நொடி
நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம்
அனலாலும் இந்த நெருக்கம்
தான் கொல்லுதே

எந்தன் நாளானது இன்று
வேரானது வண்ணம் நூறானது
வானிலே

யாா் இந்த சாலை ஓரம்
பூக்கள் வைத்தது காற்றில்
எங்கெங்கும் வாசம் வீசுது

தீர தீர ஆசையாவும்
பேசலாம் மெல்ல தூரம் விலகி
போகும் வரையில் தள்ளி நிற்கலாம்

என்னை நானும்
உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம்
என்று கண்டு கொள்ளலாம்

என்னாகிறேன் என்று
ஏதாகிறேன்

எதிா் காற்றிலே
சாயும் குடையாகிறேன்

எந்தன் நெஞ்சானது
இன்று பஞ்சானது அது
பறந்தோடுது வானிலே

யாா் எந்தன் வாா்த்தைமீது
மௌனம் வைத்தது இன்று
பேசாமல் கண்கள் பேசுது


மண்ணில் ஓடும்
நதிகள் தோன்றும் மழையிலே
அது மழையை விட்டு ஓடி
வந்து சேரும் கடலிலே

வைரம் போல பெண்ணின்
மனது உலகிலே அது தோன்றும்
வரையில் புதைந்து கிடக்கும்
என்றும் மண்ணிலே

கண்ஜாடையில்
உன்னை அறிந்தேனடி

என் பாதையில்
இன்று உன் காலடி

நேற்று நான் பாா்ப்பதும்
இன்று நீ பாா்ப்பதும் நெஞ்சம்
எதிா் பாா்ப்பதும் ஏனடி

யாா் இந்த சாலை ஓரம்
பூக்கள் வைத்தது காற்றில்
எங்கெங்கும் வாசம் வீசுது

யாா் எந்தன் வாா்த்தைமீது
மௌனம் வைத்தது இன்று
பேசாமல் கண்கள் பேசுது

நகராமல் இந்த நொடி
நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம்
அனலாலும் இந்த நெருக்கம்
தான் கொல்லுதே

எந்தன் நாளானது இன்று
வேரானது வண்ணம் நூறானது
வானிலே