Yaar Poi Solluvaar |
---|
பிறந்தது மண் மேலே
இறப்பதற்கென்றே பேசிடும்
பிறந்தது மண் மேலே
இறப்பதற்கென்றே பேசிடும்
துறந்த நற் சுகமும் துக்கத்திற்கு
ஈடு ஏதும் சொல்லும் கண்டேன்
ஆஆஅ
கரந்தனை கூப்பி சுடலையைக் காக்க
கனிவுக் கொண்டேன்
வரந்தனை தந்தே வாழ்ந்திடவே
சிவனே நின்பதமே சரண் புகுந்தேன்
நின்பதமே சரண் புகுந்தேன்
யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை அரனிடம்
யார் போய் சொல்லுவார்
பார் தனிலே தன் பத்தினியை இழந்து
பார் தனிலே தன் பத்தினியை இழந்து
பெற்ற பாலனையும் நரந்து
பரிதவிக்கும் நிலையை
யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை அரனிடம்
யார் போய் சொல்லுவார்
விதியே உனக்கொரு முடிவில்லையா
உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா
விதியே உனக்கொரு முடிவில்லையா
உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா
கெதியேதும் இல்லாமல் செங்கோலை இழந்தேன்
கெதியேதும் இல்லாமல் செங்கோலை இழந்தேன்
விதியேதும் இல்லாமல் சுடுகோலை அடைந்தேன்
யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை அரனிடம்
யார் போய் சொல்லுவார்ஹாஹாஹா