Yaar Thoorigai Thandha Oviyam |
---|
ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
னனனன னானா
னனன னனன னனன னா
னனன னனன னா
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலம் இடும் மேகங்களே ஹா ஹா
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலம் இடும் மேகங்களே ஹா ஹா ஹா
கடல் அலைகளின் தாளம்
பல ஜதிகளும் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம்
நிதம் பல வித பாவம்
ஆடும் கடல் காற்றும்
அங்கு வரும் பாட்டும்
ஓர் ஆயிரம் பாவம் ஏற்றுதே
நிதமும் தேடுதே ராகம் பாடுதே
மனதினிலே கனவுகளே
வருகிறதே தினம் தினம்
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
சிறு மலர்களின் வாசம்
பல கவிதைகள் பேசும்
சில மனங்களின் பாவம்
பல நினைவினில் வாழும்
அலை என ஓடும்
ஆசை வந்து கூடும்
உன் வானமோ பூவைச் சூடுதே
பல நூறாசைகள் உள்ளிலே ஊறுதே
இள மனதில் புது உறவு
தெரிகிறதே தினம் தினம்
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலம் இடும் மேகங்களே ஹா ஹா
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்