Yaaradhu |
---|
யாரது யாரது
கனவிலே வந்து போனது
நீயுமே எனதானதால்
மாற்றங்கள் வந்து
போனது
எனது போர்வையில்
உனது வாசனை அருகிலே
இனி நீயடா
இதயமே தடுமாறுதே
முழு நிலவை போலே தேயுதே
காதல் மழையினில் சேர்ந்து
நனைந்திட கவிதை ஊறியதே
யாரது யாரது
கனவிலே வந்து போனது
நீயுமே எனதானதால்
மாற்றங்கள் வந்து
போனது
காதலே நீ காதலா
இல்லை கடவுளா என
பார்க்கிறேன்
காதலே இங்கு நீ
என எந்நேரமும் உன்னை
பார்க்கிறேன்
கனவே கனவே
போதுமே இது போதுமே
அருகிலே நீ வேண்டுமே
இனி வேண்டுமே
எனை ஏனோ
உன்னில் தேட உன்னை
ஏனோ என்னில் தேட ஏன்
இந்த புது வித பூகம்பம்
யாரது யாரது
கனவிலே வந்து போனது
நீயுமே எனதானதால்
மாற்றங்கள் வந்து போனது
காற்றிலே ஒரு
பூவை போல விழுகிறேன்
உன் மடியிலே
விழுகையில்
உன்னை தாங்கி பிடித்து
சாய்கிறேன் உன் தோளிலே
கனவுகள் நிஜமானதே
நிஜமானதே கதைகளும்
கொஞ்சம் பேசுதே கொஞ்சி
பேசுதே
இமையோரம்
நீரும் நீயே இமைக்கின்ற
கண்கள் நீயே இதய
துடிப்பும் நீயடி
யாரது யாரது
கனவிலே வந்து போனது
நீயுமே எனதானதால்
மாற்றங்கள் வந்து
போனது