Yaaradhu Sollamal

Yaaradhu Sollamal Song Lyrics In English


யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
வாடுமேஏஏஏ

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
வாடுமேஏஏஏ

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

மார்கழி பூக்கள் என்னை தீண்டும்ம்ம்
ஆஅஆஅஆஆஆ
மார்கழி பூக்கள் என்னை தீண்டும் நேரமே வா
தேன் தரும் மேகம் வந்து போகும்
சிந்து பாடும் இன்பமே
ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும்
பார்த்தாலும் போதை தரும்ம்

யாரதுயாரது
சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
வாடுமேஏஏஏ


யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

தாமரை ஓடை இன்ப வாடை
ஆஆஆஆஆஆஅஆஅஆ
தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா
பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்
இன்ப சாறும் ஊறுதே
ஆளானதால் வந்த தொல்லை காதல் முல்லை
கண்ணோடு தூக்கம் இல்லை

யாரதுயாரது
சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
வாடுமேஏஏஏ

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது