Yaaradhu Sollamal |
---|
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
வாடுமேஏஏஏ
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
வாடுமேஏஏஏ
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
மார்கழி பூக்கள் என்னை தீண்டும்ம்ம்
ஆஅஆஅஆஆஆ
மார்கழி பூக்கள் என்னை தீண்டும் நேரமே வா
தேன் தரும் மேகம் வந்து போகும்
சிந்து பாடும் இன்பமே
ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும்
பார்த்தாலும் போதை தரும்ம்
யாரதுயாரது
சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
வாடுமேஏஏஏ
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாமரை ஓடை இன்ப வாடை
ஆஆஆஆஆஆஅஆஅஆ
தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா
பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்
இன்ப சாறும் ஊறுதே
ஆளானதால் வந்த தொல்லை காதல் முல்லை
கண்ணோடு தூக்கம் இல்லை
யாரதுயாரது
சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே
வாடுமேஏஏஏ
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது