Yaarenna Inimel Ketkadhey |
|---|
நீ யாரென இனிமேல் கேட்காதே
உந்தன் நிழலாய் இருப்பேன் பார்க்காதே
ஓ யாரென இனிமேல் கேட்காதே
உந்தன் நிழலாய் இருப்பேன் பார்க்காதே
இரவும் பகலும் உன் நினைவாலே
ஹ்ம்ம் ஏதும் புரியாமலே கனவாலே
இரவும் பகலும் உன் நினைவாலே
ஹ்ம்ம் ஏதும் புரியாமலே கனவாலே
இலவையும் காத்து நின்ற கிள்ளை போலாகுமா
இலவையும் காத்து நின்ற கிள்ளை போலாகுமா
ஹோ ஓ ஓ ஓ ஓ
என்றும் உந்தன் அம்பில் பட்ட புள்ளிமான் இது
ஓ யாரென இனிமேல் கேட்காதே
உந்தன் நிழலாய் இருப்பேன் பார்க்காதே
விதியை மதியால் வென்றிடலாம்
வேங்கை புலியையும் கொன்றிடலாம்
விதியை மதியால் வென்றிடலாம்
வேங்கை புலியையும் கொன்றிடலாம்
சதியால் மோசம் செய்தால் நாமும் என்ன செய்யலாம்
சதியால் மோசம் செய்தால் நாமும் என்ன செய்யலாம்
ஹோ ஓ ஓ ஓ ஓ
காலம் நேரம் வந்துவிட்டால் விட்டு போகுமா
ஓ யாரென இனிமேல் கேட்காதே
உந்தன் நிழலாய் இருப்பேன் பார்க்காதே
ஓ யாரென இனிமேல் கேட்காதே
உந்தன் நிழலாய் இருப்பேன் பார்க்காதே
