Yaaro Thavamirundhu

Yaaro Thavamirundhu Song Lyrics In English


ஆரிராரிராரிரோ
ஆரிராரிராரிரோ
ஆரிராரிராரிரோ
ஆரிராரிராரிரோ
லுல்லுலாயி

யாரோ தவமிருந்து
யாரோ மடி சுமந்து
வேறோர் மனை விளங்க
ஏன் பிறந்தாய்

யாரோ தவமிருந்து
யாரோ மடி சுமந்து
வேறோர் மனை விளங்க
ஏன் பிறந்தாய்
பூப்போல் சிரித்திருந்து
பொன்போல் வளர்ந்திருந்து
ஏழை மனம் துடிக்க ஏன் பிரிந்தாய்


செல்லக்கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு

தோளில் தவழ்ந்திருக்க
தொட்டில் நனைந்திருக்க
பிள்ளை துணை வேண்டி கிடந்தேனா
ஏதோ உறவு வரும்
என்றும் உதவி வரும்
என்றே எனது வழி நடந்தேனா