Yaaro Thavamirundhu |
---|
ஆரிராரிராரிரோ
ஆரிராரிராரிரோ
ஆரிராரிராரிரோ
ஆரிராரிராரிரோ
லுல்லுலாயி
யாரோ தவமிருந்து
யாரோ மடி சுமந்து
வேறோர் மனை விளங்க
ஏன் பிறந்தாய்
யாரோ தவமிருந்து
யாரோ மடி சுமந்து
வேறோர் மனை விளங்க
ஏன் பிறந்தாய்
பூப்போல் சிரித்திருந்து
பொன்போல் வளர்ந்திருந்து
ஏழை மனம் துடிக்க ஏன் பிரிந்தாய்
செல்லக்கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தோளில் தவழ்ந்திருக்க
தொட்டில் நனைந்திருக்க
பிள்ளை துணை வேண்டி கிடந்தேனா
ஏதோ உறவு வரும்
என்றும் உதவி வரும்
என்றே எனது வழி நடந்தேனா