Yaarukku Naan Theengu Seythen |
---|
யாருக்கு நான் தீங்கு செய்தேன்
இறைவாஆஆ
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன்
இறைவாஆ
ஊருக்கு நான் என்ன செய்தேன்
இறைவாஆஆ
என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா
இறைவாஆஆ
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
மக்கள் கூடும் மண்டபத்தை
நான் இடித்தேனாஆ
மக்கள் கூடும் மண்டபத்தை நான் இடித்தேனா
நீதி மன்றத்தில் பொய்யுரைத்து நெறி மறந்தேனா
கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா
கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா
ஒரு கடவுள் இல்லையென்று சொல்லி கருத்தழிந்தேனாஆ
கருத்தழிந்தேனா
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
குழந்தை உண்ணும் பாலினிலே
விஷங்கலந்தேனாஆ
குழந்தை உண்ணும் பாலினிலே விஷங்கலந்தேனா
ஏழை குடியிருக்கும் குடிசைகளைப் பிரித்தெறிந்தேனா
கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா
கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா
நாளும் கொலை புரியும் பாவிகட்டுக் கொடிப்பிடித்தேனாஆஅ
கொடிப்பிடித்தேனா
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவாஆ