Yaarukku Yar Sondham |
---|
யாருக்கு யார் சொந்தம்
நான் சொல்லவாஆஅஆஆ
எனக்கென்றும் நீயே சொந்தம்
மாலை சூடவா
யாருக்கு யார் சொந்தம்
நான் சொல்லவாஆஅஆஆ
எனக்கென்றும் நீயே சொந்தம்
மாலை சூடவா
குளிர் கொண்ட மேகம் தானோ
மலர் கொண்ட கூந்தல்
கடல் கொண்ட நீலம் தானோ
சுடர் கொண்ட கண்கள்
மடல் கொண்ட வாழைத்தானோ
மணம் கொண்ட மேனி
மடல் கொண்ட வாழைத்தானோ
மணம் கொண்ட மேனி
தழுவாத போது உறக்கங்கள் ஏது
யாருக்கு யார் சொந்தம்
நான் சொல்லவாஆஅஆஆ
எனக்கென்றும் நீயே சொந்தம்
மாலை சூடவா
கல்யாணம் மேளம் கேட்கும்
நாள் எந்த நாளோ
கச்சேரி இராகம் பாடும்
பொழுதென்ன பொழுதோ
முதல் முதல் பார்க்கப் தோன்றும்
இரவெந்த இரவோ
முதல் முதல் பார்க்கப் தோன்றும்
இரவெந்த இரவோ
அலைப்பாயும் உள்ளம்
அணைத் தாண்டிச் செல்லும்
யாருக்கு யார் சொந்தம்
நான் சொல்லவாஆஅஆஆ
எனக்கென்றும் நீயே சொந்தம்
மாலை சூடவா