Yaarum Illai |
---|
ஏழேழு வண்ண பூவை
பார்க்கிறேன்
எதிர் பார்க்கிறேன்
நான் பட்டம் பூச்சி போல
மாறினேன்
தடு மாறினேன்
இமையோ
ஓவியம் போல்
உனை வரையும்
காதல் தூரிகை
உயிரே உள்ளம் என்னும்
வீட்டில் நுழைந்தாய்
இல்லை வாடகை
{யாரும் இல்லை
என்னோடு
நீயே எந்தன் கண்ணோடு
தேவை யாவும் உன்னோடு
தேர்ந்தெடு} (2)
ஹாஆஆஆஆ(3)
ஹாஆ
நீ கலைகளின் காதலி
நான் உந்தன் காதல் வாசகன்
நீ தனிமையின் மானுடன்
நான் உந்தன் காதல் கோட்டை
பழகிய பறவையே
சிறகுகளால் என்னை
அணைத்தாயே
இதயத்தில் வளர்பிறையாக
இவள் மனதில்
நீ முளைத்ததையே
ஓஹோஓஓ
ஓஓஓஓ
{யாரும் இல்லை
என்னோடு
நீயே எந்தன் கண்ணோடு
தேவை யாவும் உன்னோடு
தேர்ந்தெடு} (2)
ஓ ஏழேழு
வண்ண பூவை
பார்க்கிறேன்
எதிர் பார்க்கிறேன்
நான் பட்டம் பூச்சி போல
மாறினேன்
தடு மாறினேன்
ஆண் மற்றும்
இமையோ ஓவியம் போல்
உன்னை வரையும்
காதல் தூரிகை
உயிரே உள்ளம் என்னும்
வீட்டில் நுழைந்தாய்
இல்லை வாடகை
{யாரும் இல்லை
என்னோடு
நீயே எந்தன் கண்ணோடு
தேவை யாவும் உன்னோடு
தேர்ந்தெடு} (2)