Yaarum Parthathille |
---|
யாரும் பார்த்ததில்லை
நான் வயசு வந்தப் புள்ள
யாரும் பார்த்ததில்லை
நான் வயசு வந்தப் புள்ள
நாலு பேரு கேட்டா
என்ன பரிசம் போடமாட்டான்
நாலு பேரு கேட்டா
என்ன பரிசம் போடமாட்டான்
உன் காலப் புடிக்கிறேன் கையைப் புடிக்கிறேன்
வெளிய சொல்ல வேணாம்
நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
அட நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
உன்னப் பாத்த கண்ணு
இனி உனக்குதான்டி பொண்ணு
உன்னப் பாத்த கண்ணு
இனி உனக்குதான்டி பொண்ணு
இது சாமி சத்தியம் பூமி சத்தியம்
பேச்சு மாற மாட்டேன்
யாரும் பார்த்ததில்லை
நான் வயசு வந்தப் புள்ள
இந்த நடு ஜாம நேரத்தில்
நாத்தாடுது
ஆடும் நாத்தோடு கதை பேச
காத்து வருது
இந்த நடு ஜாம நேரத்தில்
நாத்தாடுது
ஆடும் நாத்தோடு கதை பேச
காத்து வருது
தேனூறும் கன்னம் தொட்டு
ஹா
நானூறு சின்னம் விட்டு
ஹாஹா
தேனூறும் கன்னம் தொட்டு
நானூறு சின்னம் விட்டு
கண்ணாலம் கட்டிக் கொண்டால்
சுட்டிப் பொண்ணு பக்கம் வருவா
நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
அட நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
நாலு பேரு கேட்டா
என்ன பரிசம் போடமாட்டான்
இது சாமி சத்தியம்
பூமி சத்தியம்
பேச்சு மாற மாட்டேன்
ஹான் யாரும் பார்த்ததில்லை
நான் வயசு வந்தப் புள்ள
அட நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
ஊசி முனையாட்டம் குளிர் வந்து
என்னை தாக்குது
சொல்ல முடியாம ஏதேதோ
ஏக்கம் வருது
ஊசி முனையாட்டம் குளிர் வந்து
என்னை தாக்குது
சொல்ல முடியாம ஏதேதோ
ஏக்கம் வருது
ராசாவே மெல்லக் கொஞ்சு
ஹா
ராசாத்தி சின்னப் பிஞ்சு
ஆஅ
ராசாவே மெல்லக் கொஞ்சு
ராசாத்தி சின்னப் பிஞ்சு
தொட்டாலும் ஒட்டிக் கொள்ளும்
கட்டிக் கொள்ளும் பட்டுத் தளிரு
நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
அட நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
நாலு பேரு கேட்டா
என்ன பரிசம் போடமாட்டான்
இது சாமி சத்தியம் பூமி சத்தியம்
பேச்சு மாற மாட்டேன்
யாரும் பார்த்ததில்லை
நான் வயசு வந்தப் புள்ள
அட யாரும் பார்த்ததில்லை
ஹான் நெருங்கி வாடிப் புள்ள