Yaavum Needhaane

Yaavum Needhaane Song Lyrics In English


யாவும் நீதானே
நீ போனால் என்னாவேன்
ஏதும் புரியாமல் கண்ணீரில்
கரைந்தேனே

தாய் என்னை
தோள் மேல் சுமந்தாலே
தாயும் சேர்த்தே உன்
தோளில் சுமந்தாயே
நாள் எல்லாம் துன்பம்
நிறைந்தாலும் தந்தை
நெஞ்சை உலகங்கள்
அறியாதே

உயிரே உனையே
உணர்ந்தேன் நானே உயிரே
உனையே உணர்ந்தேன் நானே

வந்தேன் பிழையாக
வழி எங்கும் சுமையாக
இந்நாள் வலி உந்தன்
கண்ணில் அட இங்கே
இது போக இவை எல்லாம்
சரியாக நின்றேன் வழி
இல்லை முன்னில்


காலமே நீயோ
மாறவே தலையின்
விதியை நானும் என்ன
செய்ய காயமே ஏனோ
போதுமே என் தந்தை
கண்ட துன்பம் இங்கு
போதும்

உயிரே உனையே
உணர்ந்தேன் நானே உயிரே
உனையே உணர்ந்தேன் நானே