Yaayum |
---|
யாயும் ஞாயும்
யா ராகியரோ எந்தையும்
நுந்தையும் எம்முறைக்
கேளிர் செம்புலப் பெயல்
நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே
கலந்தனவே
ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ
பாக்காத நேரத்தில்
பாக்குறதும் குலுங்கி குலுங்கி
சிரிக்கிறதும் கண்ணாடி
முன்னாடி பேசுறதும் காதல்
வசப்பட்ட அறிகுறியா
ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ
ஆண் & ஏ லே லே
லே லே லே லே ஏ லே
லே லே லே லே லே ஏ
ஆஆ ஆஆ
ஆஹா டுருட்டு
டுருட்டு டு
யாயும் ஞாயும்
யா ராகியரோ எந்தையும்
நுந்தையும் எம்முறைக்
கேளிர்
ஆண் & செம்புலப் பெயல்
நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே
கலந்தனவே
ஹ்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம்
ஆண் & ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆஆ ஆஆ
பாத தெரியாம
நடக்குறதும் சிறகே
இல்லாம பறக்குறதும்
உன்னோட நெனப்பில்
இருக்குறதும் காதல்
வசப்பட்ட அறிகுறியா
ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ
ஆண் & ராத்தூக்கம்
இல்லாம விழிக்கிறதும்
புரண்டு புரண்டு படுக்குறதும்
கனவு கலைஞ்சி முழிக்கிறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா
ஆண் & ஏ லே லே
லே லே லே லே ஏ லே
லே லே லே லே லே ஏ
யாயும் ஞாயும்
யா ராகியரோ எந்தையும்
நுந்தையும் எம்முறைக்
கேளிர்
ஆண் & செம்புலப் பெயல்
நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே
கலந்தனவே
ஆண் & ஹ்ம்ம்
ஆஹா ஹ்ம்ம் ஆஹா
ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம்
ஆஹா ஹ்ம்ம் ஆஹா
ஹ்ம்ம் ஆஹா ஹா