Yaen Azhuthai Magale |
---|
ஓஒஹ் ஆரிராரோ ம்ம்ம்ம்
தாலேலோ தாலேலோ
லலலல ராரிராரிரோ லலலல ராரிராரிரோ
ஏன் அழுதாய் மகளே ஓஓ
ஏன் அழுதாயோ
ஏன் அழுதாய் மகளே ஓஓ
ஏன் அழுதாயோ
கண்ணீர்தான் தாய்ப்பால் என்று
நீ அழுதாயோ
தொட்டில் இல்லையோ தூக்கமில்லையோ
சொந்தம் சொந்தமில்லையோ அதை
சொல்லவும் வாய் இல்லையோஓஓஓ
ஏன் அழுதாய் மகளே ஓஓ
ஏன் அழுதாயோ
ஓடம் போல ஓடுகின்றேன்
நான் கரை சேரவில்லைஈ
நீயும் வந்து பாரமானாய்
சுமைக் கொள்ள யாருமில்லை
பந்தபாசம் இங்கே பாரமானால்
இருப்பதில் லாபமில்லை
அட இறக்கவும் நேரமில்லை ஓஓஓஓஓ
ஏன் அழுதாய் மகளே ஓஓ
ஏன் அழுதாயோ
போலி மாலை போலி தாலி
இது என்ன சுகம் தருமாஆஆ
வேட்டையாடும் காட்டு வேங்கை
வழிவிட்டு வரந்தருமா
அட ஆவி இங்கு போன பின்பு
குருவிக்கு சுதந்திரமாஆ
இந்த கொடுமைக்கு விளம்பரமா ஆஆஆஹ்
ஏன் அழுதாய் மகளே ஓஓ
ஏன் அழுதாயோ
கண்ணீர்தான் தாய்ப்பால் என்று
நீ அழுதாயோ
தொட்டில் இல்லையோ தூக்கமில்லையோ
சொந்தம் சொந்தமில்லையோ அதை
சொல்லவும் வாய் இல்லையோஓஓஓ
ஏன் அழுதாய் மகளே ஓஓ
ஏன் அழுதாயோ
கண்ணீர்தான் தாய்ப்பால் என்று
நீ அழுதாயோ