Yaen Indha Mayakkam |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும் அது வரை
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும் அது வரை
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
தோளில் பூமாலை ஆட அந்த தூயன் வருவாண்டி கூட தோளில் பூமாலை ஆட அந்த தூயன் வருவாண்டி கூட
அவன் தாராததா உன்னை சேராததா அவன் தாராததா உன்னை சேராததா உன்னை கொஞ்சும் நெஞ்சம் கொஞ்சவோ
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும் அது வரை
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
கூந்தல் விளையாட்டில் நீந்தி விளையாடும் மோகம் அவன் யோகமே கூந்தல் விளையாட்டில் நீந்தி விளையாடும் மோகம் அவன் யோகமே
கோபி மகள் கூட நேரம் தெரியாமல் கூடும் அவன் ஞானமே கோபி மகள் கூட நேரம் தெரியாமல் கூடும் அவன் ஞானமே உந்தன் எண்ணங்கள் கன்னங்கள் மின்ன காலம் வரும் நேரம் வரும் அதுவரை
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும் அது வரை
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
மோகன மங்கல கானம் அறிந்தவன் ஆயிரம் மந்திரம் தந்திரம் கற்றவன் முரளி மதனன் இரவில் வருவான்டி
மோகன மங்கல கானம் அறிந்தவன் ஆயிரம் மந்திரம் தந்திரம் கற்றவன் முரளி மதனன் இரவில் வருவான்டி
சாகஸம் என்னடி சஞ்சலம் என்னடி கங்கையும் யமுனையும் சங்கமமாவது இரவா பகலா எதுவும் சரிதான்டிஈ
ஆஅஆஅஆஅஆஆஆ
ஏன் இந்த மயக்கம்
ஆஅஆஅஆஅஆஆஆ