Yamanukku Yaman |
---|
அண்ட பகிரண்டமெல்லாம் ஆட்டி வைத்து
ஆஹ் பார்த்திருக்கும் ஹா ஹா
அண்ட பகிரண்டமெல்லாம் ஆட்டி வைத்து பார்த்திருக்கும்
என்னிடத்தில் வந்தவன்டா எவன் டா ஆ ஆ ஆ ஆ
எவன் டா ஆ ஆ ஆ ஆஆ ஆ ஆ ஆ
ஆயிரம் எமனை வென்று காவியம் எழுதி வைத்த
ஆயிரம் எமனை வென்று காவியம் எழுதி வைத்த
வீரனுக்குப் பேரன் இவன்டா ஹஹா
எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ
எட்டிலும் உயிர் பறிப்பேன்
எண்பதைக் குவித்து வைப்பேன்
தொட்டதை முடிக்கும் எமன்டா
அட நீ நினைக்கும் மானிடரைப் போல்
இவன் ஆவியில்லை மார்கண்டன் ஜாதி இவன்டா
ஆ ஆ ஆ ஆஆ ஆ ஆ ஆ
நான் எழுதி விட்டதனை
பிரம்மனும் மறுப்பதில்லை
மானுடன் மறுப்பதெவன்டா
அட யாரெழுதி தந்ததையும்
பேசுகின்ற வீரன் இவன்
பிரம்மனுக்கும் பாட்டன் இவன் டா
எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ
மண்ணிலுள்ள வைத்தியர்கள்
நோய்கள் தமை வென்றதுண்டு
மரணத்தை வென்றதுண்டா
ஹஹஹா
உன் கண் எதிரில் சாவித்ரி மாங்கல்யம்
வென்ற கதை தன்னையே அறிந்ததிவன்டா
எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆஆ ஆ ஆ
மனிதர்களின் கர்ப்பமொரு பத்து மாதம்
ஆயினும் மரணத்தின் தேதி என்ன
அட மாபெரிய வேதங்கள் ப்ராணங்கள்
இதிகாசம் அறியாத சேதி என்ன
எல்லார்க்கும் முடிவொன்று
உன் கையில் இருப்பதாய்
எண்ணிடும் பெருமை என்ன
அட இன்றல்ல நாளையே உனக்கும் ஓர் முடிவுண்டு
எம பதவி என்பதென்ன ஹ்ஹா
மரணத்தை வென்றதெவன்டா
அதை பலமுறை பார்த்ததிவன் டா
உலகுக்கு தலைவன் இவன் டா
அட அவனுக்கு தலைவன் இவன் டா
எமனுக்கு எமன் டா எவன் டா
எமனுக்கு எமன் டா எவன் டா
எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ ஹஹஹா