Yamma Kannu |
---|
காலாலே கோலம் போட்டு
கண்ணாலே ஜாடை காட்டி
எங்கேடி போறே பொண்ணே
தளுக்கி குளிக்கி நடையா நடந்து
ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
எனைப் பாரடி
எதுக்காக வெட்கம் இன்னும்
எடுத்தாலும் கொடுத்தாலும்
குறையாது வாம்மா
ஏன்யா மச்சான் ஆசை வச்சே
எனைப் பார்த்ததும்
இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும் சிரிச்சாலும்
மயங்காது மாமா
பாக்கப் பாக்க
அதைக் கேட்க்கத் தோணுதடி
பருவமான இள வயசு
நீ ஏங்கி ஏங்கி
எனைப் பாக்கும் ஜாடையிலே
புரிஞ்சி போச்சு உன் மனசு
தயங்காதே வாம்மா
உங்க மாமா ஒண்ணு தாம்மா
தயங்காதே வாம்மா
உங்க மாமா ஒண்ணு தாம்மா
மயங்காதே மாமா
இன்னும் போதை கொள்ளலாமா
ஏன்யா மச்சான் ஆசை வச்சே
எனைப் பார்த்ததும்
இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும் சிரிச்சாலும்
மயங்காது மாமா
சொத்தும் தேவையில்லை
சுகமும் தேவை இல்லை
மனசைத் தந்து விடு மானே
என் மனசுகேத்த விலை
கொடுக்க வேணும் அது
மாமன் உன் மனசுதானே
அதுக்கென்ன தாரேன்
கொஞ்சம் வா நீ ஆசை ராணி
அதுக்கென்ன தாரேன்
கொஞ்சம் வா நீ ஆசை ராணி
பறிக்காத ரோசா
கொஞ்சம் லேசா
கிள்ளு ராசா
ஏம்மா கண்ணு
ஹாஹ்ஹா
மாமா பொண்ணு
ஹான்
எனைப் பாரடி
எதுக்காக வெட்கம் இன்னும்
எடுத்தாலும்
ஹான்
கொடுத்தாலும்
ஹான்
குறையாது வாம்மா
ஏன்யா மச்சான்
ஆஹா
ஆசை வச்சே
ஒய் ஒஒய்
எனைப் பார்த்ததும்
இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும்
ஹா ஆஹா
சிரிச்சாலும்
ஓஹோ
வருவேனே மாமா