Yar Endru |
---|
யார் என்று
கேட்க மனதில்லையே
நான் என்று சொல்வாய்
என் கள்வனே
உறவொன்றும்
இல்லை கொண்டாடிட
உன் மடி மீது தூங்க
நான் ஏங்கிட
என் காதல்
சொல்ல வழி ஏதும்
இல்ல நான் என்ன
செய்வேனோ
உன்னை சேர்ந்திட
என் காதல்
சொல்ல வழி ஏதும்
இல்ல நான் என்ன
செய்வேனோ
உன்னை சேர்ந்திட
சின்ன சின்ன
விரல் கொண்டு சின்ன
சின்ன விரல் கொண்டு
தீண்ட வேண்டும் என்னை
தோள் மேல் முகம் சாய்க்க
ஒரு நூறு ஆசை
கனவே என்னை
பார்க்க மறந்தாலும் கூட
கவனில் உன் முகமே
எந்நாளுமே
டாரா ரா
ரா ரா டாரா ரா
ரா டாரா ரா ரா ரா
டாரா ரா ரா
என் காதல்
சொல்ல வழி ஏதும்
இல்ல நான் என்ன
செய்வேனோ
உன்னை சேர்ந்திட
யார் என்று
கேட்க மனதில்லையே
நான் என்று சொல்வாய்
என் கள்வனே
உறவொன்றும்
இல்லை கொண்டாடிட
உன் மடி மீது தூங்க
நான் ஏங்கிட