Yaramma Thottatho

Yaramma Thottatho Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி



யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ சிறு இடை உன் கொடி இடை ஓயாம ஏங்குதோ உன்னைத்தான் தேடுதோ துடிக்குதே ஹொய் கொதிக்குதே

கை ஏதும் கொய்யாத பழமோ ஹோய் கொத்தாது கிளி என்றும் விடுமோ ஹொய் கடிச்சே பாக்கும் பொழுதோ

சும்மா தான் கும்மாளப் பாட்டோ ஹோய் சிறு பூவில் தேன் உண்ணும் வண்டோ இது போல் இது போல் உண்டோ

யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ சிறு இடை உன் கொடி இடை துடிக்குதே ஹொய் கொதிக்குதே

பொழுதோ மாலை அல்லவா பொன் நிறத்து மேனியென்னும் வீணை மீட்டவா முழுதும் காணக் கூடுமோ நாள் முழுக்க ஆட்டம் காட்டும் மின்னல் அல்லவோ

ஏன்டி சின்னப் பொண்ணு இப்போ சேதி ஒன்னு கண்ணில் எழுதி வெச்சாயோ நீயும் கேக்கும் போது விரகம் தாக்கும் போது ஏதோ ஏக்கம் உண்டாச்சோ

என்ன உடம்போ ஆடும் சின்ன அரும்போ என்ன முறுக்கோ நீயும் நல்ல சரக்கோ கண் சேர பெண் சேர தீராத வாக்கே தான்

யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ சிறு இடை உன் கொடி இடை ஓயாம ஏங்குதோ உன்னைத்தான் தேடுதோ துடிக்குதே ஹொய் கொதிக்குதே

கை ஏதும் கொய்யாத பழமோ ஹோய் ஹோய் கொத்தாது கிளி என்றும் விடுமோ ஹொய் கடிச்சே பாக்கும் பொழுதோ


ஓயாமே ஏங்குதோ உன்னைத்தான் தேடுதோ துடிக்குதே ஹொய் கொதிக்குதே சிறு இடை உன் கொடி இடை



அடி நான் பாடும் பொழுது வா தென்றல் வீசும் மாலை வேளை தேடும் பொழுது வா ஹா ஹான் ஹா பகல் தான் இருக்கும் பொழுது வா வழக்கமாக பருவத் தேனில் விருந்து தரேன் வா

நாளும் வேணும் என்று நாக்கும் ஊறும் போது வேகம் மீறக் கூடாதோ வேளை பாத்திருக்க வெட்கம் விலகிப் போக தேகம் சிந்து பாடாதோ

ஆசை தானே சேரும் ஆளை விடுமோ புத்தம் புது பெண்மையும் மெல்லத் தொடுமோ மயங்கிப் போயி நான் ஆட பொழுதை நீயும் கழிப்பதோ

யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ சிறு இடை உன் கொடி இடை ஓயாம ஏங்குதோ உன்னைத்தான் தேடுதோ துடிக்குதே ஹொய் கொதிக்குதே

கை ஏதும் கொய்யாத பழமோ ஹோய் கொத்தாது கிளி என்றும் விடுமோ ஹொய் கடிச்சே பாக்கும் பொழுதோ

சும்மா தான் கும்மாளப் பாட்டோ ஹோய் ஹோய் சிறு பூவில் தேன் உண்ணும் வண்டோ இது போல் இது போல் உண்டோ

யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ சிறு இடை உன் கொடி இடை ஓயாம ஏங்குதோ உன்னைத்தான் தேடுதோ துடிக்குதே ஹொய் கொதிக்குதே