Yarappathiyum |
---|
யாரப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்ல
கவலை இல்ல
ஊரைப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்லை
கவலை இல்லை
சொக்கனுக்கு தேவை எல்லாம்
சட்டி அளவு
சட்டி அளவு
இவனுக்கு தேவை எல்லாம்
புட்டி அளவு
புட்டி அளவு
தந்தான தந்தான தந்தான தந்தானதந்தானா
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா
யாரப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்ல
கவலை இல்ல
ஊரைப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்லை
கவலை இல்லை
உசுரு இருக்குதய்யா
செலவழிக்க துட்டு இல்ல
பொணத்தின் நெத்தியில் பணத்த வச்சா
எடுத்துகிட்டா குத்தம் இல்ல
பிள்ளையார் கோயிலுக்கு
கொடம் கொடமா போகுதில்ல
கொடத்து பால குடிச்சுப்புட்டா
சாமிக்கொரு நட்டமில்ல
வசதிக்கு திருடிபுட்டா அதுல ஒரு
குத்தம் இருக்கு
வயத்துக்கு திருடி தின்னா அதுல என்ன
தப்பு இருக்கு
தந்தான தந்தான தந்தான தந்தான
தந்தானா ஹஹாஹ்
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா
யாரப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்ல
கவலை இல்ல
ஊரைப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்லை
கவலை இல்லை
சொக்கனுக்கு தேவை எல்லாம்
சட்டி அளவு
சட்டி அளவு
இவனுக்கு தேவை எல்லாம்
புட்டி அளவு
புட்டி அளவு
தந்தான தந்தான தந்தான தந்தான
தந்தானா தன்னனான நன்னா
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா
தேனீ தேனெடுத்து சேத்து வைக்குது
கூட்டுக்குள்ளே
தேனை யாரும் எடுத்துகிட்டா
திருட்டுன்னு சொன்னதில்ல
ஆம்பளைங்க கொடுத்த துட்ட
அமுக்கி வச்ச நெஞ்சுக்குள்ளே
அமுக்கி வச்சத அழுத்திப்புட்டான்
அதுல ஒரு தப்பு இல்ல
சாதி மத பேதமெல்லாம்
இவனுக்கில்ல
இவனுக்கில்ல
சட்டப்படி இவனுக்கொரு
பெயருமில்ல
பெயருமில்ல
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா
தான தானா
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா
யாரப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்ல
கவலை இல்ல
ஊரைப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்லை
கவலை இல்லை
சொக்கனுக்கு தேவை எல்லாம்
சட்டி அளவு
சட்டி அளவு
இவனுக்கு தேவை எல்லாம்
புட்டி அளவு
புட்டி அளவு
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா
தான தான நன நன
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா