Yaro Yevalo |
---|
யாரோ ஏவளோ
என்று தெரியவில்லை
துளியா கடலா என்று
புரியவில்லை ஏதோ
செய்தால் என்ன
அறியவில்லை நானும்
நானா இன்று இல்லை
இல்லை
யோ யே யே
யே என்னை என்ன
செய்தாள்
என்னை என்ன
செய்தாள் என்ன செய்தாள்
ஏன் இப்படி ஆகி விட்டேன்
நான் மெல்ல மெல்ல காதல்
என்னும் ஏன் இப்படி ஏறி
விட்டேன்
நகம் நறுக்க சென்று
விரலை நறுக்கி கொண்டேன்
முகம் துடைக்க வந்து முதுகு
துடைத்து கொண்டேன் இன்னும்
என்னை என்ன செய்வாயோ
யாரோ ஏவளோ
என்று தெரியவில்லை
துளியா கடலா என்று
புரியவில்லை ஏதோ
செய்தால் என்ன
அறியவில்லை நானும்
நானா இன்று இல்லை
இல்லை
மின்சாரம் ரோஜா
பூ தீஜ்வாலை கார் மேகம்
எல்லாமே ஒன்றான
பெண் கண்டேன்
விஞ்ஞானம்
மெய்ஞானம் மேல்
வானம் கீழ் வானம்
எல்லாமே ஒன்றான
கண் கண்டேன்
ஆ ஆ பூ மரம்
ஓ ஓ தேன் குலமோ
ஓ ஓ சிற்றின்பம் ஓ
ஓ பேர் இன்பம் ஓ ஓ
சத்தியமா
சத்தியமா நீ பெண்ணா
இல்லையா நிச்சயமா
நிச்சயமா நீ இன்ப
தொல்லையா
யாரோ ஏவளோ
என்று தெரியவில்லை
துளியா கடலா என்று
புரியவில்லை ஏதோ
செய்தால் என்ன
அறியவில்லை நானும்
நானா இன்று இல்லை
இல்லை
யே யே யே
யே என்னை என்ன
செய்தாய்
அசையாத மலை
செய்து மலை எங்கும்
சிலை செய்து என்
முன்னே பெண்ணாகி
வந்ததோ
தங்கத்தில் தூண்
செய்து தூணுக்கு துணி
நெய்து பெண்ணே உன்
தேகம் தான் ஆனதோ
ஆ ஆ உன் கங்கை
ஓ ஓ மெல்லினம் ஓ ஓ
அழகுக்கு ஓ ஓ உயிர்
சின்னமோ
எத்தனையோ
எத்தனையோ நான்
சொல்ல வந்தது இத்தனை
தான் இத்தனை தான் என்
கண்கள் கண்டது
யாரோ ஏவளோ
என்று தெரியவில்லை
துளியா கடலா என்று
புரியவில்லை ஏதோ
செய்தால் என்ன
அறியவில்லை நானும்
நானா இன்று இல்லை
இல்லை
என்னை
என்ன செய்தாய்