Yauvanamae Aahaa Yauvanamae |
---|
அஹஹஹாஆஹஹஹாஹ்
யவ்வனமே ஆஹா யவ்வனமே
யவ்வனமே இன்ப கீதம்
பாடிடும் மனமே சுந்தர மயமே
யவ்வனமே ஆஹா யவ்வனமே
அறியாமலே சுகுமாறன்
உருவம் தோணுமே
ஆசைக் கொண்டு அலைவது போல்
கனவு காணுமே
அறியாமலே சுகுமாறன்
உருவம் தோணுமே
ஆசைக் கொண்டு அலைவது போல்
கனவு காணுமே
வானவெளிதனிலேஏஹே
திகழ் தாரகை மேல்
மிதந்தேபறந்தே
மேலே போவது போல்
யவ்வனமே இன்ப கீதம்
பாடிடும் மனமே சுந்தர மயமே
யவ்வனமே ஆஹா யவ்வனமே
ஆஆஆஆஆஆ வாடா மலராவேன்
மாந்தளிர் போல் இளமை
மையலானேன் மகிழ்ந்தேனே
தேதேன்சுவை கனி ரசமே
ஏமுழுமதி முகமே
மாந்தளிர் போல் இளமை
மையலானேன் மகிழ்ந்தேனே
தேதேன்சுவை கனி ரசமே
ஏமுழுமதி முகமே
செவ்விதழும் புன்சிரிப்பும் மதி மயக்கும்
ஏசெவ்விதழும் புன்சிரிப்பும் மதி மயக்கும்
குயிலின் இசை குரலே
குயிலின் இசை குரலே மயிலின் சாயல்
உன் மேனி என்றே புகழும்
யவ்வனமே இன்ப கீதம்
பாடிடும் மனமே சுந்தர மயமே
யவ்வனமே ஆஹா யவ்வனமே