Yea Pa Yeppappa |
---|
ஏ பா எப்பப்பா
இரவுகாயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின் ஓலம்
கேக்குது சேனா
ஏ பா எப்பப்பா
இரவுகாயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின் ஓலம்
கேக்குது சேனா
ஓர் இரவின் மடியிலே
தான் நாம் விரவி துடிக்கிறோம்
ஏன் சேர் உலக புழுதியில் ஓர்
நாள் கடத்த நினைக்கிறோம்
நாளும்
ஏ பா எப்பப்பா
இரவுகாயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின் ஓலம்
கேக்குது சேனா
கொள்ள கொலையும்
நடக்கும் இந்த மரண மறைவுல
நானா நா
நெஞ்சு பதறும்
பிஞ்சு கொழந்த போல
இருளுல
நானா நா
நொந்து நொந்து
சாக தோணும் இரவு
ஒளியில
ஹா ஆஆ
தொலைஞ்ச தூக்கம்
தேடி அலையும் கூட்டம் ஓயல
ஆஆ ஆஆ தான ஆ
காலங்கள் வலைகள்
வீசும் நாமெல்லாம் விழவே
ஏசும் போருக்கு போகும் தூரம்
யாருக்கும் வேண்டாதாகும்
காலங்கள் வலைகள்
வீசும் நாமெல்லாம் விழவே
ஏசும் போருக்கு போகும் தூரம்
யாருக்கும் வேண்டாதாகும்
ஏ பா எப்பப்பா
இரவுகாயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின் ஓலம்
கேக்குது சேனா