Yedhedho Ennam Valarthen

Yedhedho Ennam Valarthen Song Lyrics In English


ஏதேதோ எண்ணம்
வளர்த்தேன் உன் கையில்
என்னை கொடுத்தேன் நீதானே
புன்னகை மன்னன் உன் ராணி
நானே பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே

ஏதேதோ எண்ணம்
வளர்த்தேன்

சில காலமாய் நானும்
சிறை வாழ்கிறேன் உன்னை
பார்த்ததால் தானே உயிர்
வாழ்கிறேன் தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன் சில பூக்கள்
தானே மலர்கின்றது பல பூக்கள்
ஏனோ உதிர்கின்றது பதில் என்ன
கூறு பூவும் நானும் வேறு

ஏதேதோ எண்ணம்
வளர்த்தேன்


குலதெய்வமே
எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னை
கரை சேர்க்கவா நீயே
அணைக்க வா தீயை
அணைக்க வா நீ பார்க்கும்
போது பணியாகிறேன் உன்
மார்பில் சாய்ந்து குளிர்
காய்கிறேன் எது வந்த போதும்
இந்த அன்பு போதும்

ஏதேதோ எண்ணம்
வளர்த்தேன் உன் கையில்
என்னை கொடுத்தேன் நீதானே
புன்னகை மன்னன் உன் ராணி
நானே பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே

ஏதேதோ எண்ணம்
வளர்த்தேன் உன் கையில்
என்னை கொடுத்தேன்