Yedhukkaga Enna Neeyum |
---|
எதுக்காக என்ன நீயும்
பாத்த இவன் நெஞ்சுலதான்
மெல்ல மெல்ல பூத்த
மழை போல வந்து
நீயும் ஊத்த எத சொல்லுறது
இல்ல இல்ல வாா்த்த
நீ சொல்ல ஒன்னும்
தேவை இல்ல அவளா
சொல்லும் முன்னே நான்
அறிவேன் காதல
அள்ளிக்கொண்டு
போறா நல்ல ஆம்பள
அலும்புதான் தாங்கல
எதுக்காக எதுக்காக
உஞ்சநதி போல
திாிஞ்சேனே உன்ன
கண்டபின்னே செம்பருத்தி
ஆனேன் நானே
வட்டக்கல்ல போல
கிடந்தேனே உன்ன சொன்னப்பின்னே
கிட்டிப்புள்ள ஆனேன் தானே
கோடு போலத்தான்
வாழ்ந்தவ கோலம் ஆகி போறேன்
மொளமாடு போல்
போனவன் கோயில் காளை
ஆனேன்
கத்தாழ உன்னால
கொத்தோட மலா்ந்தேன்
எதுக்காக என்ன நீயும்
பாத்த இவன் நெஞ்சுலதான்
மெல்ல மெல்ல பூத்த
மழை போல வந்து
நீயும் ஊத்த எத சொல்லுறது
இல்ல இல்ல வாா்த்த
ம்ம் கட்டுக்கம்பி கூட
சணல் ஆகும் உன கண்ட
பின்னே வத்திக்குச்சி தீபம் ஆகும்
உப்பு தண்ணி
கூட ருசியாகும் உன்
சொன்ன பின்னே
கன்னுகுட்டி சிங்கம் ஆகும்
போற போக்குல
நீ என்ன பூட்டு ஏன்டி போட்ட
சாவி கேக்குற சாக்குல
தாண்ட வேணும் கோட்ட
கல்யாணம் கட்டாம
கூடாது மிரட்ட
எதுக்காக என்ன நீயும்
பாத்த இவன் நெஞ்சுலதான்
மெல்ல மெல்ல பூத்த
மழை போல வந்து
நீயும் ஊத்த எத சொல்லுறது
இல்ல இல்ல வாா்த்த
நீ சொல்ல ஒன்னும்
தேவை இல்ல அவளா
சொல்லும் முன்னே நான்
அறிவேன் காதல
அள்ளிக்கொண்டு
போறா நல்ல ஆம்பள
அலும்புதான் தாங்கல