Yedhum Solladhe

Yedhum Solladhe Song Lyrics In English


ஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கு
கண்டு கொண்டேனே

யாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய்
போகக்கண்டேனே

பெண் மேகம் எந்தன்
மின்னல் தொட்டு கண்ணீர் சிந்துதே
நீரோடை நதி பாதை விட்டு
மாறி போனதே
என்னை கொல்லுது என் பிழை தானே
ஓ பெண்ணே

ஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கு
கண்டு கொண்டேனே


யாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய்
போகக்கண்டேனே