Yedhum Solladhe |
---|
ஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கு
கண்டு கொண்டேனே
யாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய்
போகக்கண்டேனே
பெண் மேகம் எந்தன்
மின்னல் தொட்டு கண்ணீர் சிந்துதே
நீரோடை நதி பாதை விட்டு
மாறி போனதே
என்னை கொல்லுது என் பிழை தானே
ஓ பெண்ணே
ஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கு
கண்டு கொண்டேனே
யாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய்
போகக்கண்டேனே