Yenada Kanna Intha |
---|
ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
நீ மயங்கவும் கண் மலரவும்
நீ மயங்கவும் கண் மலரவும்
நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ
ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
நீ எனக்கு பிள்ளை நான் சுமக்கவில்லை
தாய் என்ற பேர் வந்தது
நீயணைத்த முல்லை நாம் விதைத்ததில்லை
நமக்காக அவன் தந்தது
என் வீட்டில் வந்தாடும்
பொன்னூஞ்சல் நீயாகும்
ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
புள்ளி மானின் கன்று துள்ளியோடி இன்று
விளையாடும் அழகென்னவோ
சொந்தமான பின்பு எந்த நாளும் அன்பு
குறையாத உறவல்லவோ
தென்றல் போல் நீ வாழ்க
திங்கள் போல் நிறைவாக
ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
நீ மயங்கவும் கண் மலரவும்
நீ மயங்கவும் கண் மலரவும்
நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ
இருவர் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
ஹாஹாஆஅஆஅஆ
ஹாஹாஹாஆஅஆஅஆ
ஹாஹாஆஅஆஅஆ
ஹாஹாஹாஆஅஆஅஆ