Yeriyile Oru Kashmeer Roja

Yeriyile Oru Kashmeer Roja Song Lyrics In English


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
அதன் இதழ்களின் மீது
பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது ஆஆ
இதழ்களின் மீது
பாண்டிய நாட்டு முத்துக்கள் யார் தந்தது ஆஆ

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஏனடி நீராடுது

மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை
அந்த மகிழ்வினில் நெஞ்சம்
மயங்கிட நின்று மங்கள நீராடுது
மங்கள நீராடுது

ஆஆஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது

பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை
கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே
பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்
ஆனந்த ராகம் கேட்கட்டுமே

கண்படும் போதே கசங்கிய மேனி
கைப்படும் போது என்னாகும்
கண்படும் போதே கசங்கிய மேனி
கைப்படும் போது என்னாகும்
காவலை மீறிப் போகிற வேளை
செவ்விதழ் மேலும் புண்ணாகும்


ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஏனடி நீராடுது

பூ முகம் கொஞ்சம்
வாடி இருந்தால்
காதலன் உள்ளம் வருந்தாதோ
காவிய கண்கள்
தாவியே அழைத்தாள்
மாதுளம் கொஞ்சம் குளிராதோ

எத்தனை சுகங்கள் உன்னிடம் என்னும்
பாவனை கண்டால் ஆகாதோ
இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும்
மோகன மயக்கம் தீராதோ

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஏனடி நீராடுது

மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை
அந்த மகிழ்வினில் நெஞ்சம்
மயங்கிட நின்று மங்கள நீராடுது
மங்கள நீராடுது

ஆஆஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ