Yerriyile Elanthamaram

Yerriyile Elanthamaram Song Lyrics In English


பாடகர்கள் : இளையராஜா, எஸ் ஜானகி மற்றும் குழு

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஸ ரி க ம ப தா நி ஸா ஸ ரி க ம ப தா நி ஸா தந்தன நாதினம் தந்தனன்னா தந்தன நாதினம் தந்தனன்னா தந்தன நாதினம் தந்தனன்னா தந்தன நாதினம் தந்தனன்னா தந்தன நாதினம் தந்தான தந்தான தந்தான தந்தன நாதினம்ன்னா தந்தன நாதினம் தந்தான தந்தான தந்தான தந்தன நாதினம் தந்தன நாதினம்ன்னா

ஏரியிலேஏரியிலேஏரியிலே ஏரியிலேஏரியிலேஏரியிலே ஏரியிலேஏரியிலேஏரியிலே

ஏரியிலே எலந்த மரம் தங்கச்சி வைச்ச மரம் வைச்ச மரம் தங்கச்சி வைச்ச மரம் வைச்ச மரம்

ஒரு காயுமில்ல பூவுமில்ல உன் தங்கச்சி வைச்ச மரம் வைச்ச மரம் காயுமில்ல பூவுமில்ல உன் தங்கச்சி வைச்ச மரம்

ஏரியிலே எலந்த மரம் தங்கச்சி வைச்ச மரம்



வெள்ளி மலையில தேனருவி தேனருவிதேனருவிதேனருவிதேனருவி வேப்ப மரத்தில பூங்குருவி பூங்குருவி பூங்குருவிபூங்குருவிபூங்குருவி

வெள்ளி மலையில தேனருவி வேப்ப மரத்தில பூங்குருவி வாழை இலையில ஓடுற காத்து ஆடுற கூத்து காணலையோ

அழகு பெத்த சோலையிலே நெருஞ்சி முள்ளால் வேலிகளாம் அழகு பெத்த சோலையிலே நெருஞ்சி முள்ளால் வேலிகளாம்

செண்டுக மேலே வண்டுக வந்து உண்டது தேனைப் போதையிலே ஆனந்தம் தானே போகையிலே


ஏரியிலே ஏரியிலேஏரியிலே

ஏரியிலே எலந்த மரம் தங்கச்சி வைச்ச மரம் வைச்ச மரம்

ஒரு காயுமில்ல பூவுமில்ல உன் தங்கச்சி வைச்ச மரம் வைச்ச மரம் காயுமில்ல பூவுமில்ல உன் தங்கச்சி வைச்ச மரம்



அல்லிக் குளத்தில தாமரையாம் தாமரையாம்தாமரையாம் தாமரையாம்தாமரையாம் முல்லைக் கொடியிலே செண்பகமாம் செண்பகமாம்செண்பகமாம் செண்பகமாம்செண்பகமாம்

அல்லிக் குளத்தில தாமரையாம் முல்லைக் கொடியிலே செண்பகமாம் தென்னை மரத்தில மாங்காய் தேடும் மடையன் சொன்னான் கேட்டுக்கோடா

வளர்ந்து விட்ட வாத்துகளே ஓடுற பக்கம் ஒடுங்களேன் வளர்ந்து விட்ட வாத்துகளே ஓடுற பக்கம் ஒடுங்களேன் வந்தது மாலை காலையிலே சென்றது மேகம் பூமியிலே சென்றது மேகம் பூமியிலே

ஏரியிலே ஏரியிலேஏரியிலே

ஏரியிலே எலந்த மரம் தங்கச்சி வைச்ச மரம் வைச்ச மரம்

தங்கச்சி வைச்ச மரம் ஒரு காயுமில்ல பூவுமில்ல உன் தங்கச்சி வைச்ச மரம் வைச்ச மரம் காயுமில்ல பூவுமில்ல உன் தங்கச்சி வைச்ச மரம்

ஏரியிலேஏரியிலேஏரியிலே