Yeruthae Mooligai Poguthae |
---|
ஏறுதே மூலிகை போகுதே நாழிகை ஏறுதே மூலிகை போகுதே நாழிகை போதை தான் வாலிப தேசத்தின் வாடகை ஏறுதே மூலிகை போகுதே நாழிகை ஏறுதே மூலிகை
நதியிலே நடக்கிறேன் மலைகளை அணைக்கிறேன் உடலின்றி பறக்கிறேன் நிலவினை பிடிக்கிறேன் காற்றோடு பேசிப் பேசி நான் ஞானி ஆகிறேன் நேற்றில்லை நாளையில்லை இன்றென்னை ஆள்கிறேன் யோகம் தரும் சுகம் என் அனுபவமே
ஏறுதே மூலிகை போகுதே நாழிகை ஏறுதே மூலிகை
பாவமா புண்யமா யாவுமே பொய்யடா ஆண்டியோ அரசனோ போவதும் மண்ணடா சாகாத வரம் தரும் சாமி சரியான சரக்கொன்றுதான் பூலோக சொர்க்கத்தை காண சஞ்சீவி மூலிகைதான் ஆனந்தமே எல்லை நம் உலகினிலே
ஏறுதே மூலிகை போகுதே நாழிகை ஏறுதே மூலிகை போகுதே நாழிகை போதை தான் வாலிப தேசத்தின் வாடகை ஏறுதே மூலிகை போகுதே நாழிகை ஏறுதே மூலிகை