Yethanai Kaalamthan |
---|
ஆஅஆஅஆஆஆ
ஆஆஆஆஆஅஆஆ
ஆஆஆ
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்ஆஆ
சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப்
பாமர மக்களை வலையினில் மாட்டி
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்ம்ம்ம்
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற
சொல்லினைப் போக்குவோம்
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற
சொல்லினைப் போக்குவோம்
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்ஓஓ
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
அதில் ஆன கலைகளை சீராகப் பயில்வோம்
அதில் ஆன கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகத் திரட்டுவோம்
இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த நாட்டிலே