Yettaiyya Naan Eduthu |
---|
ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா
ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா
அது ஏழைகள ஏய்ப்பவர்க்கும்
ஏமாத்திப் பொழைப்பவர்க்கும்
ஆமாம்
கோழை மனம் கொண்டவர்க்கும்
வேட்டையா வேட்டையா
ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா
ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா
எங்களைப் போல்
ஜனங்களெல்லாம்
ஏதோ ஒரு நேரத்துல
இங்க வரும் நேரம் மட்டும்
கைதிங்கதான்
ஆனா ஒங்களைப்போல் உள்ளவங்க
ராத்திரியும் பகலுலயும்
எப்பவுமே கவருமெண்டு கைதிங்கதான்
நாங்க அடிமைங்கதான்
ஆனாலும் சுதந்திரமா திரிவோம்
ஆனா அய்யா ஒங்க நெலமை என்ன
ஒங்களுக்கே தெரியும்
ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா
அது ஏழைகள ஏய்ப்பவர்க்கும்
ஏமாத்திப் பொழைப்பவர்க்கும்
கோழை மனம் கொண்டவர்க்கும்
வேட்டையா வேட்டையா
ஏட்டையா நான்
எடுத்துப் பாடப் போறேன்
நல்ல பாட்டையா