Aagayam Kanatha |
---|
ஆகாயம் காணாத சூர்யோதயம் எந்நாளும் தேயாத சந்திரோதயம் மகளாய் பிறந்ததோ உயிராய் கலந்ததோ
ஆகாயம் காணாத சூர்யோதயம் எந்நாளும் தேயாத சந்திரோதயம் மகளாய் பிறந்ததோ உயிராய் கலந்ததோ
தாலாட்டு உனக்காக நான் பாடினேன் தாயன்பில் எனக்காக நீ பாடம்மா
தாலாட்டு உனக்காக நான் பாடினேன் தாயன்பில் எனக்காக நீ பாடம்மா உன் பாட்டு தேன் உண்டு பசியாறுவேன் நான் உந்தன் மடி மீது இளைப்பாறுவேன்
ஆகாயம் காணாத சூர்யோதயம் எந்நாளும் தேயாத சந்திரோதயம்
இளங்கோவும் காணாத என் கண்ணகி எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி
இளங்கோவும் காணாத என் கண்ணகி எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி நான் வாழ்ந்த வரலாறு நீதானம்மா நானென்றும் நீயென்றும் வேறேதம்மா நானென்றும் நீயென்றும் வேறேதம்மா
அம்மா உன் கல்யாண நாளும் வரும் ஆனந்தம் பாடாதோ நாதஸ்வரம் உனை வாழ்த்த தென்பாண்டி சங்கம் வரும் கண்ணே என் இரு கண்ணில் கங்கை வரும் கண்ணே என் இரு கண்ணில் கங்கை வரும்
ஆகாயம் காணாத சூர்யோதயம் எந்நாளும் தேயாத சந்திரோதயம் மகளாய் பிறந்ததோ உயிராய் கலந்ததோ