Aala Pirandha Maharasa |
---|
ஆள பிறந்த மகராசா மகராசா
ஆள பிறந்த மகராசா மகராசா
என் கண்ணின் மணி நீ
கண்ணுறங்கவே
உன் தென்றல் காற்றுதான்
மெல்ல வீசுதே
கானமயில் கூட்டம் எல்லாம்
பாட்டு சொல்லுதே பாட்டு சொல்லுதே
ம்ம்ம்ம்
ஆள பிறந்த மகராசா மகராசா
ஆள பிறந்த மகராசா மகராசா
நீதி தேவன் என்று
பேர் வாங்கணும்
நீயும் பேர் வாங்கணும்
தர்ம ராசா என்று
ஊர் பேசணும்
உன்னை ஊர் பேசணும்
ஏழையின் வீட்டில்
செல்வமும் சேர
கோழையின் நெஞ்சில்
வீரமும் கூட
எல்லா சீமையும்
இங்கு வந்து வாழ்த்து சொல்லி
படும் பாட்டு காதில் கேட்க
ஆள பிறந்த மகராசா மகராசா
ஆள பிறந்த மகராசா மகராசா
உன் தோளை நிமிர்த்தி
வீரம் கொள்ளடா
நீ வாளை உயர்த்தி
தீமை வெல்லடா
வீர நடை போட்டு வந்து
ஊரை ஆளடா
நீ ஊரை ஆளடா
ஆள பிறந்த மகராசா மகராசா
அடடா
ஆள பிறந்த மகராசா மகராசா
தாயி தெய்வம் என்று
பாராட்டனும் அன்பு பாராட்டனும்
தந்தை பேரை என்றும் நீ
காக்கணும் என்றும் நீ காக்கணும்
எத்தனை பிறவி
நான் கொண்ட போதும்
என் துணை
எனவே நீ வர வேண்டும்
ராசா தங்கம் அன்பில் வாழும்
நாளும் செல்ல பூவும் பொட்டும்
கூட வரணும்
ஆஹ்ஆஹா
ஆள பிறந்த மகராசா மகராசா
ஆள பிறந்த மகராசா மகராசா
என் கண்ணின் மணி நீ
கண்ணுறங்கவே
உன் தென்றல் காற்றுதான்
மெல்ல வீசுதே
கானமயில் கூட்டம் எல்லாம்
பாட்டு சொல்லுதே பாட்டு சொல்லுதே
ஆள பிறந்த மகராசா மகராசா
ஆள பிறந்த மகராசா மகராசா