Aanandham Aanandham – Kudumbam |
---|
பாடல் ஆசிரியர் : எம் எஸ் பாலசுப்ரமண்யம்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ஜீவித பரமார்த்தம் ஆனந்தம் ஆனந்தம்
புன்னகை பூத்திடும் மோகன ராகம் கோகிலம் பாடிடும் வசந்த கானம் புன்னகை பூத்திடும் மோகன ராகம் கோகிலம் பாடிடும் வசந்த கானம் பூங்காவிலே மல்லியின் கந்தம் பூங்காவிலே மல்லியின் கந்தம் பிரேமையில் மின்னும் மான்விழி அந்தம்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ஜீவித பரமார்த்தம் ஆனந்தம் ஆனந்தம்
தென்றல் காற்றிலே ஏ தென்றல் காற்றிலே ககனவிகாரம் ஊஞ்சலின் வீச்சிலே மதுர சஞ்சாரம் நதி மீதிலேஏ நதி மீதிலே பயண உல்லாசம் இரு மனம் கலந்திடும் ப்ரணய விலாசம்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ஜீவித பரமார்த்தம் ஆனந்தம் ஆனந்தம்
வெண்மதி நிலவினில் பொங்கும் சமுத்ரம் கண்ணோடு கண்ணது கலந்திடும் சமயம் வெண்மதி நிலவினில் பொங்கும் சமுத்ரம் கண்ணோடு கண்ணது கலந்திடும் சமயம் ஈடில்லாத இவ்வாழ்வினில் யோகம் ஈடில்லாத இவ்வாழ்வினில் யோகம் பிரேம தேவதைக்கிதே வெகு இன்பம்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ஜீவித பரமார்த்தம் ஆனந்தம் ஆனந்தம்