Adi Vaadi Maane |
---|
அடி வாடி மானே மரிக்கொழுந்தே தேனில் ஊறும் எழில் விருந்தே
கார்மேகம் குழலானதோ ஹஹாஹ் கருநாகம் நிறமானதோ ஹஹாஹ்
மதுவதன் சாரம் இதழதன் ஓரம் ஊறுவதென்னம்மா புது புது பாவம் விழியதன் ஓரம் தோணுவதென்னம்மா ஹரேபரபபபரபபப்பாபரப்பர
அடி வாடி மானே மரிக்கொழுந்தே தேனில் ஊறும் எழில் விருந்தே
கார்மேகம் குழலானதோ ஹஹாஹ் கருநாகம் நிறமானதோ ஹஹாஹ்
வசந்தத்தின் சாயல் கண்டு வந்தாயோ காதல் கொண்டு வசந்தத்தின் சாயல் கண்டு வந்தாயோ காதல் கொண்டு
வண்டென்று திண்டாடினாய் வாடைக் காற்றென்று எனைத் தீண்டினாய் ஹேய் வண்டென்று திண்டாடினாய் வாடைக் காற்றென்று எனைத் தீண்டினாய்
வாரே வாஹ் நீர் வாழும் மீன்கள் வந்து நெளிகின்ற கலையை பயில வான் வாழும் மீன்கள் வந்து ஜொலிகின்ற வகையை கேட்க மை விழி ஜாலம் செய்கின்றாள் மானினம் என்று ஏய்க்கின்றாள்
காளை உன் வர்ணனை கேட்கின்ற பெண் என்னை ஏன் கொல்கிறாய் ஒஓஹோய்ஒஓஹோய்ஓஓஹோய்ஓஓஹோய் ஹரேபரபபபரபபப்பாபரப்பர
அடி வாடி மானே மரிக்கொழுந்தே தேனில் ஊறும் எழில் விருந்தே
கார்மேகம் குழலானதோ ஹஹாஹ் கருநாகம் நிறமானதோ ஹஹாஹ்
பூவை உன் இதழைக் கண்டு பேசாத ரோஜாப் பூக்கள் பூவை உன் இதழைக் கண்டு பேசாத ரோஜாப் பூக்கள்
நிறம் பார்த்து தடுமாறுதோ அதன் பதம் பார்த்து தலை குனியுதோ ஹாஹ்ஹாஹ் நிறம் பார்த்து தடுமாறுதோ அதன் பதம் பார்த்து தலை குனியுதோ
வாரேவாஹ்நிலவங்கு நாணும்போது மேகத்தை முக்காடாக்கு நீ என்னை காணும் போது நிலம் தானே என்னைப் பார்க்கும் நீரலையென நாணங்கள் கரை புரளுதே காணுங்கள்
தேவலோகத்தில் இல்லாத அமுதத்தை கொண்டாந்த செம்மாங்கனி ஒஓஹோய்ஒஓஹோய்ஓஓஹோய்ஓஓஹோய் ஹரேபரபபபரபபப்பாபரப்பர
அடி வாடி மானே மரிக்கொழுந்தே தேனில் ஊறும் எழில் விருந்தே
கார்மேகம் குழலானதோ ஹஹாஹ் கருநாகம் நிறமானதோ ஹஹாஹ்