Ammaiyappa Adi Vangida |
---|
அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன் உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன் அறிவில்லாமல் நான் அலைந்து திரிந்தேன் தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே என் அருமைத் தாயே தந்தையே
பள்ளியில் படித்தாலும் பாடத்தை மறந்தேனே பாடத்தை மறந்தாலே பள்ளியும் மறந்தேனே வேலை கிடைக்காமல் போலீஸில் சேர்ந்தேனே குற்றவாளி கிடைக்காமல் காக்கியை பிடித்தேனே அவன் என்னை ஆடித்தானேஅம்மா அம்மா ஆ
அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன் உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன்
பூ வாங்கிப் போனேனைய்யாபொண்டாட்டிக்காக பூ வாங்கிப் போனேனைய்யாபொண்டாட்டிக்காக நாவில் எச்சில் ஊறும் திருநல்வேலி அல்வாவுடன் பூ வாங்கிப் போனேனையா
பெண்டாட்டி உள்ளே இருப்பாள் என்றே நினைத்து கதவைத் திறந்து சென்று கட்டிப் பிடித்தேன் அவள் கணவன் என நினைத்து என்னை அணைத்தாள் அதைக் கண்ட அவள் புருஷன் கம்பால் என்னை அடித்தான்
அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன் உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன் அறிவில்லாமல் நான் அலைந்து திரிந்தேன் தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே என் அருமைத் தாயே தந்தையே