Amman Kovil |
---|
அம்மன் கோயில் வாசலிலே
கோடி சனம் கூடுதம்மா
பொங்க வச்சி பூச வச்சி
தந்தனம் பாடுதம்மா
அம்மன் கோயில் வாசலிலே
கோடி சனம் கூடுதம்மா
பொங்க வச்சி பூச வச்சி
தந்தனம் பாடுதம்மா
அவ உன் கணக்கையும்
என் கணக்கையும்
பார்த்து வச்சிருக்கா
இப்ப யார் கணக்கு
நியாயமுன்னு தீர்த்து வச்சுருவா
எடுக்குற காலத்துல
எடுக்க வச்சவதான் ஆத்தா
கொடுக்கிற காலம் வந்தது
கொடுக்கப் போறவதான்
அம்மன் கோயில் வாசலிலே
கோடி சனம் கூடுதம்மா
பொங்க வச்சி பூச வச்சி
தந்தனம் பாடுதம்மா
காத்து மயங்காது
வெலகி நில்லு
நேரம் நிலைக்காது
வழிய விடு
சாமி உறங்காது
மெல்ல நினைக்கும்
காலம் கடந்தாலும்
கண்ணத்தொறக்கும்
புலிதான் நரியைக் கண்டு
பதுங்கி அடங்கிடுமா
எதுத்து மீறி நின்னா
வெட்கப்பட்டு குனிஞ்சிடுமா
கிழக்கு சிவந்தாக்கா
ஊருக்கெல்லாம் வெளிச்சம் வரும்
பொழுது விடிஞ்சாக்கா பூமிக்கெல்லாம்
பொழப்பு வரும்
எரியும் நெருப்பு
இப்பவும் எப்பவும்
கையில் அடங்கிடுமா
அம்மன் கோயில் வாசலிலே
கோடி சனம் கூடுதம்மா
பொங்க வச்சி பூச வச்சி
தந்தனம் பாடுதம்மா
ஹேய் ஹேய்
வேம்பெடுத்து சூலெடுத்து
ஆத்தா வாறா வந்து
தீமை எல்லாம் தீர்க்கப் போறா
கோபம் கொண்டு
வீரம் கொண்டு ஆத்தா வாரா
கெட்ட கூட்டத்தையே
சாய்க்கப் போறா
இது வரைக்கும்
ஆடுன ஆட்டம் எடுக்கவேணும்
ஊரவிட்டு ஓட்டம்
ஹேய்ய்யா
ஆடுனது யாரு வீட்டு தோட்டம்
காலம் வந்து
கை விலங்கு மாட்டும்
பஞ்சவர்ணக்கிளியே
ஒரு பசுந்தோளுக்குள் புலியே
வரவேண்டும் நீ வெளியே
இனி ஜம்பம் பழிக்காதே ஹேய்யா
கோபம் கொண்டு
வீரம் கொண்டு ஆத்தா வாரா
கெட்ட கூட்டத்தையே
சாய்க்கப் போறா