Anbe Dheivam Endre

Anbe Dheivam Endre Song Lyrics In English




அன்பே தெய்வம் என்றே சொன்னாரே இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே அது பொய்தானா இல்லை மெய்தானா முருகாமுருகாமுருகாமுருகா

அன்பே தெய்வம் என்றே சொன்னாரே

வேலும் மயிலும் துணை என்றாரே விநாயக சாமி துணை என்றாரே நீ உயிரைக் காக்கும் தெய்வம் என்றாரே அது உண்மையென்றால் உன்னை கொல்வாரோ பாசம் வைப்பதே மோசம் செய்யவா என் கண்ணே அன்பு துணையே உன்னை தெய்வம் காக்குமே

அன்பே தெய்வம் என்றே சொன்னாரே இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே


அன்பு தெய்வம் பலி கேட்காதம்மா கேட்டால் இங்கு மனம் தாங்காதம்மா பூஜை செய்ய தேங்காய் தருவேன் தினம் பாலும் பழமும் நெய்யும் தருவேனே ஒன்னே ஒன்னுதான் நானும் கேட்கிறேன் என் அன்பே இந்த உயிரை என்றும் நீயே காக்கணும்

அன்பே தெய்வம் என்றே சொன்னாரே இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே அது பொய்தானா இல்லை மெய்தானா முருகாமுருகாமுருகாமுருகா