Andha Vaanam Pola |
---|
அந்த வானம் போல
எங்கும் இருப்பேன்
ஒரு புயலை போல
எல்லை கடப்பேன்
நீ மழை நீரோ
உன்னை யார் தடுப்பாரோ
ஊர் துடுப்பாரோ
உன்னை யார் ஜெயிப்பாரோ
ஒரு நாள் தோற்று
மறு நாள் ஜெயிக்க
உறுதிகள் வேண்டும் எனக்கே
ஒரு நாள் எதுக்கு
மறு நாள் எதுக்கு
முப்பது நாளும் உனக்கே
பத்து விரலில்
யுத்தம் நடக்க
பழக வேணும் எனக்கு
நீ மழை நீரோ
உன்னை யார் தடுப்பாரோ
ஊர் துடுப்பாரோ
உன்னை யார் ஜெயிப்பாரோ
அந்த வானம் போல
எங்கும் இருப்பேன்
ஒரு புயலை போல
எல்லை கடப்பேன்
பாலைவனத்தில் ஒற்றை
நீர் துளி
தாகம் எப்படி தீரும்
சிந்தும் நீர் துளி
சிப்பி வயிற்றினில்
முத்து போலவே மாறும்
ஆலங்கட்டியாய்
பெய்யும் மழையினை
பூக்கள் எப்படி தாங்கும்
மின்னல் ஓசைகள்
போடும் சத்தத்தை
வானம் தாங்குமே பாராய்
தேய் பிறை நானே
வளர் பிறை ஆனேன்
வளர்த்து யாரோ
நீதானே பாதம்
எறும்புக்கு கூட
உறவுகள் உண்டு
உலகமே என்றும் உன்னோடு
உன் சுவடுகள் போல
அந்த வானம் போல
எங்கும் இருப்பேன்
ஒரு புயலை போல
எல்லை கடப்பேன்
நீ மழை நீரோ
உன்னை யார் தடுப்பாரோ
ஊர் துடுப்பாரோ
உன்னை யார் ஜெயிப்பாரோ
ஒரு நாள் தோற்று
மறு நாள் ஜெயிக்க
உறுதிகள் வேண்டும் எனக்கே
ஒரு நாள் எதுக்கு
மறு நாள் எதுக்கு
முப்பது நாளும் உனக்கே
பத்து விரலில்
யுத்தம் நடக்க
பழக வேணும் எனக்கு
அந்த வானம் போல
எங்கும் இருப்பேன்
ஒரு புயலை போல
எல்லை கடப்பேன்
நீ மழை நீரோ
உன்னை யார் தடுப்பாரோ
ஊர் துடுப்பாரோ
உன்னை யார் ஜெயிப்பாரோ