Arthamulla Pattu

Arthamulla Pattu Song Lyrics In English


மற்றும் குழந்தை சுஜாதா



அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு

ம்ம் அப்படியா சரி ஓகே ஓகே
ஹான் அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு

யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு
யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்
யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு

ஆளுக்கொரு வரிய சொல்லி பாட்டு பாடு
யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும் தாளம் போடு

அனைவரும் : யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு
யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்
யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு

ம்ம் ஆரம்பிக்கலாம ரெடியா ஜூட்

வானவில் பற்றி என்ன நினைக்கிறாய்
மழையில் காயும் வர்ண்ணச் சேலை
எப்படிடா ஓகே யா
பரவாயில்ல
அடி வாங்குவ படவா நீ சொல்லு

பூவினம் பற்றி என்ன நினைக்கிறாய்
கொடிகள் வண்டுக்கு எழுதிய ஓலை
சபாஷ்

அருவி என்பது மலையின் தாய்ப்பால்
ம்ம்இரவு என்பது பகலின் தாழ்ப்பாள்

யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு
யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்
அனைவரும் : யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு

அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு

நிலாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்
வெள்ளி வீதியில் வெள்ளைத் தேரு
பரவயில்லையாட
ஹ்ம்ம் தேவலாம்
நிலாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்
ஆகாயத்தின் அமுதச் சாறு


நிலாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்
நைனா உன்னத்தான்
ஏழைக்கு எட்டாத சோளச் சோறு
சபாஷ்

யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு
யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்
அனைவரும் : யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு

அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு
ஆளுக்கொரு வரிய சொல்லி பாட்டு பாடு
யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும் தாளம் போடு

அடடாடா



சாவு என்பது என்ன நினைக்கிறாய்
ம்ம்ம் கமான்
சாவு என்பது என்ன நினைக்கிறாய்
உயிருக்கும் உடம்புக்கும் ஒப்பந்த முடிவு
சாவு என்பது என்ன நினைக்கிறாய்
கனவுகள் இல்லாத கடைசி நித்திரை

சாவு என்பது நீ என்ன நினைக்கிறாய்
நான் எழுதிய கவிதைக்கு
யாரோ வந்து வைக்கும் முற்றுப்புள்ளி

வசனம் :

ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு

ஆளுக்கொரு வரிய சொல்லி பாட்டு பாடு
யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும் தாளம் போடு

அனைவரும் : யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு
யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்
யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு