Azhagiya Sennira Vanam |
---|
பாடலாசிரியர் : எம் ஜி வல்லபன்
ஆஆஆஆ லா லா லா லா லா லா லா லா லல லல லல லா லா லா லல லல லல ம்ம்ம்ம்ம்ம் லா லா லா லா லா
அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோஓஓஓ
அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோஓஓஓ
கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம் கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம் காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம் காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம் என்னென்னதான்ஹஹ் நாணமோ பாவமோஓ
அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்
புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோஓஓஓ
ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது அந்தாதி நான்பாடவோகூடவோஓஓஓ
அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து கண்ணோடு நின்ற அழகோஓஓஓ
லல லல லல லால லல லா லால்லல லாலா இருவர் : லால் லல லாலா லல லல லாலா