En Manakkoottukkulle

En Manakkoottukkulle Song Lyrics In English


பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

என் மனக் கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே அதன் அழகை ரசிச்சேனே நான் என்னை மறந்தேனே

என் மனக் கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே அதன் அழகை ரசிச்சேனே நான் என்னை மறந்தேனே நான் என்னை மறந்தேனே

எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன் மாமன மறக்காதே மாமன மறக்காதே

சின்ன சின்ன வீடு கட்டி சுத்தி சுத்தி ஓடி வந்து சின்னப் பிள்ளை காலம் தொட்டு வந்ததிந்த சொந்தம் அம்மா

கொல்லையிலே வச்சக் கொடி கொம்ப சுத்தி வளர்ந்தாற்போல என்ன சுத்தி நீ வளர்ந்தே உன்ன சுத்தி நான் வளர்ந்தேன் என்ன சுத்தி நீ வளர்ந்தே உன்ன சுத்தி நான் வளர்ந்தேன்

எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன் மாமன மறக்காதே

என் மனக் கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே அதன் அழகை ரசிச்சேனே நான் என்னை மறந்தேனே நான் என்னை மறந்தேனே


மஞ்சப் பூசி குளிக்கையிலே மறஞ்சிருந்து பார்த்ததுண்டு மத்தப்படி தப்பு ஏதும் மாமன் கிட்ட உண்டா சொல்லு

தூங்கையிலும் உன் முகம்தான் தூங்குதடி என் மனசில் கண் விழித்து பார்க்கும்போது கண்ணுக்குள்ளே நிக்கிறியே கண் விழித்து பார்க்கும்போது கண்ணுக்குள்ளே நிக்கிறியே

மாவடுவ பங்கு போட்டு காக்கா கடி கடிச்சு தின்னோம் மறக்கலையே அந்த சுகம் கெடைக்கலையே நித்தம் நித்தம்

வேளை வந்து நேரம் பார்த்து வெற்றிலையில் பாக்கு வச்சு சொந்தம் கொள்ள காத்திருக்கேன் பாசமுள்ள பைங்கிளியே சொந்தம் கொள்ள காத்திருக்கேன் பாசமுள்ள பைங்கிளியே

எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன் மாமன மறக்காதே

என் மனக் கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே அதன் அழகை ரசிச்சேனே நான் என்னை மறந்தேனே நான் என்னை மறந்தேனே