Ethanaiyo Piravi |
---|
மதி இருந்தும் பிழை செய்த பிறவிக்கு பெருமையுண்டோ அம்மா விதியென்ன கதியென்ன வீண் பிறவி அழிப்பதன்றோஅம்மா
உடன் வந்த தமைக்கைக்கும் வசை தேடித் தந்த பாவிஅம்மா உணதன்பும் அறிவுரையும் உதறிவிட்ட பாவியன்றோபாவியன்றோ
ஊராரும் நகைத்திடவே உற்றாரும் நகைத்தாரேஅம்மா உறுதுணையாம் மனையாளும் நகைத்தாள் இழிவன்றோ
எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம் இப்பிறவி ஒன்று பெற்று அதனையும் முடித்துவிட்டேன் எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம் இப்பிறவி ஒன்று பெற்று அதனையும் முடித்துவிட்டேன்
எனக்கினிப் பிறவி வேண்டாம் முருகா எனக்கினிப் பிறவி வேண்டாம் இறைவா உன் அருளால் எனக்கினிப் பிறவி வேண்டாம் இறைவா உன் அருளால் எனக்கினிப் பிறவி வேண்டாம் எனக்கினி இன்பம் வேண்டும் ஈனம் எல்லாம் மறைய வேண்டும் எனக்கினி இன்பம் வேண்டும் ஈனம் எல்லாம் மறைய வேண்டும்
எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம் இப்பிறவி ஒன்று பெற்று அதனையும் முடித்துவிட்டேன்
முருகா முருகா முருகா